You Searched For "Sales"
பத்மனாபபுரம்
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது.
அரசு மதுபான கடைகளில் இருந்து மது வாங்கி அதனை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
பழைய விலையிலேயே மதுபானங்கள் விற்பனை : திருச்சி மது பிரியர்கள்...
தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. மதுபானங்கள் அனைத்தும் பழையவிலையிலேயே விற்பனை செய்யப்பட்டதால் திருச்சி மது பிரியர்கள்...
வணிகம்
விலை குறைப்பால் ஆவின் பால் விற்பனை 2 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளதாம்
சென்னையில் 1 லட்சம் லிட்டரும், பிற மாவட்டங்களில் 1 லட்சம் லிட்டரும் அதிகளவு ஆவின் பால் விற்பனை ஆகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வேலூர்
பொதுமக்கள் உயிரோடு விளையாடும் கார்பைடு கல் மூலம் பழுத்த மாம்பழங்கள்
வேலூர் மாவட்டத்தில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது
தென்காசி
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் 191 டன் காய்கறிகள்...
தென்காசிமாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரையின்படி கோவிட்19 தளர்வுகளற்ற ஊரடங்கு காலமாகிய 24.05.2021 முதல் நேற்று வரை தென்காசி மாவட்ட...
திருச்சிராப்பள்ளி மாநகர்
விலை கடும் உயர்வு: திருச்சி மாவட்டத்தில் மீன் விற்பனை மந்தம்!
மீன்பிடி தடைக்காலம் என்பதால் திருச்சியில் மீன் விலை உயர்ந்துள்ளது. இதனால் விற்பனை மந்தமடைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருத்தணி
திருத்தணியில் ஆந்திர மதுபானங்கள் விற்பனை படுஜோர்! கண்டுகொள்ளாத...
திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆந்திரா மது விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இதனை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டும்...
தமிழ்நாடு
தமிழகத்தில் நடமாடும் காய்கறி விற்பனை தொடரும்: முதலமைச்சர்...
தமிழகத்தில் நடமாடும் காய்கறி விற்பனை தொடரும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆவடி
ஆவடியில் மளிகை பொருள் விற்பனை வாகனங்கள்: அமைச்சர் நாசர் தொடங்கி...
ஆவடியில் ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய வாகனங்களை அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அரவக்குறிச்சி
கரூர்: ஊரடங்கு விதிகளை மீறி இறைச்சி விற்பனை செய்த கடைக்கு சீல்!
கொரோனா ஊரடங்கை மீறி கரூரில் இறைச்சி விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் விதித்தனர்.
மதுரை மாநகர்
வாடிப்பட்டி டிராக்டர்கள் வங்கதேசத்திற்கு சென்றது - ரயில்வேயின் சாதனை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தயாரான டிராக்டர்கள் ரயில் மூலம் வங்கதேசத்திற்கு இன்று கொண்டு செல்லப்பட்டன
திருநெல்வேலி
நெல்லை மாநகராட்சி- 4 நாட்களில் 450 டன் காய்கறிகள் விற்பனை-ஆணையர்...
திருநெல்வேலி மாநகராட்சி-காய்கறி வாகனங்கள் மூலம் 4 நாட்களில 450 டன் விற்பனை நடைபெற்றுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தகவல்.