/* */

You Searched For "#Praise"

ஈரோடு மாநகரம்

சாக்கடை அடைப்பை சரிசெய்த போக்குவரத்து போலீசார்: சமூக வலைதளங்களில்...

மழையால் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை தயங்காமல் சரி செய்த போக்குவரத்து போலீசார் மற்றும் காப்பாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது

சாக்கடை அடைப்பை சரிசெய்த போக்குவரத்து போலீசார்: சமூக வலைதளங்களில் பாராட்டு
அவினாசி

அவினாசி காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

அவினாசி அருகே நடந்த கொலை சம்பவத்தில், குற்றவாளிகளை, சாதுயர்மாக பிடித்த அவினாசி காவல்துறை உதவி ஆய்வாளருக்கு, பாராட்டு சான்று வழங்கினார்.

அவினாசி காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு
பொன்னேரி

தீ விபத்து, குழந்தையை காப்பாற்றிய செவிலியருக்கு பஞ்செட்டி ஊராட்சியில்...

பஞ்செட்டி ஊராட்சியை சேர்ந்த செவிலியர் தீ விபத்திலிருந்து பச்சிளம் குழந்தையை காப்பாற்றியதற்காக ஊராட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

தீ விபத்து, குழந்தையை காப்பாற்றிய செவிலியருக்கு  பஞ்செட்டி ஊராட்சியில் பாராட்டு
மயிலாப்பூர்

நூற்றாண்டு காணும் ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்றவை: முதல்வர்...

நூற்றாண்டு காணும் ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்றவை என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

நூற்றாண்டு காணும் ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்றவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
பெரம்பலூர்

பெரம்பலூரில் நகராட்சி பணியாளர்களின் நேர்மையை பாராட்டிய போலீசார்

பெரம்பலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் சாலையில் கிடைத்த மணிபர்சை போலீசாரிடம் ஒப்படைத்தனர். நகராட்சி பணியாளர்களின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.

பெரம்பலூரில் நகராட்சி பணியாளர்களின் நேர்மையை பாராட்டிய போலீசார்
சேலம் மாநகர்

+2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து: சேலம் மாணவிகள் பிரதமருக்கு பாராட்டு!

நாடு முழுவதும் கொரானா 2வது அலை பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் பள்ளிகள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்இ...

+2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து: சேலம் மாணவிகள் பிரதமருக்கு பாராட்டு!
தமிழ்நாடு

மறைந்த கணவனை காண வழியில்லாமல் தவித்த பெண்ணுக்கு உதவிய ஊர்க்காவலர்கள்.

மதுரையை சேர்ந்த லதா (48) என்பவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு, வயது முதிர்ந்த பாட்டிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிவிடை செய்ய சிவகங்கை மாவட்டம் ...

மறைந்த கணவனை காண வழியில்லாமல் தவித்த பெண்ணுக்கு உதவிய ஊர்க்காவலர்கள்.
புதுக்கோட்டை

செவிலியர்களுக்கு சால்வையணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்த...

புதுக்கோட்டை அரசு மருது்துவமனையில் உலக செவிலியர் தினத்தையொட்டி மரம் நண்பர்கள் குழுவினர இனிப்பு, சால்வை அணிவித்து நர்சுகளை பாராட்டினர்.

செவிலியர்களுக்கு சால்வையணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்த மரம் நண்பர்கள்
விளவங்கோடு

தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு பாராட்டு

தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு.
திருவாரூர்

திருவாரூரில் ஆசிரியரிடம் ரூ. 4.60 லட்சம் பணம் வழிப்பறி, 15 மணி...

திருவாரூரில் ஆசிரியரிடம் வழிபறி செய்யப்பட்ட ரூ 4 லட்சத்து, 60 ஆயிரம் பணத்தை போலீசார் 15 மணி நேரத்தில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். இந்த செயல்...

திருவாரூரில் ஆசிரியரிடம்  ரூ. 4.60 லட்சம் பணம் வழிப்பறி, 15 மணி நேரத்தில் மீட்ட போலீசார்