You Searched For "#powerloom"
தென்காசி
நூல் விலை உயர்வு: கலெக்டரிடம் விசைத்தறி உரிமையாளர் மனு
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் மனு அளித்தனர்.
பல்லடம்
ஓய்வெடுக்கும் விசைத்தறிகள்: தொழிலாளர்களுக்கு காத்திருப்பு
சொந்த ஊர் சென்ற தொழிலாளர்களால், விசைத்தறி காடா துணி உற்பத்தியின் வேகம் குறைந்துள்ளது.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் புதிய விசைத்தறி கூட்டுறவு கடன் சங்கம் அமைப்பு
சங்கரன்கோவிலில் புதிய விசைத்தறி கூட்டுறவு கடன் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
அவினாசி
அவிநாசி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 13.50% போனஸ் வழங்க உடன்பாடு
அவிநாசி பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு, போனஸ் வழங்குவது தொடர்பான பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது.
பல்லடம்
வாடகைக்கு விடபட்ட குடோனில் விசைத்தறி விற்பனை செய்த உரிமையாளர் கைது
விசைத்தறிகளை, அதன் உரிமையாளருக்கு தெரியாமல் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம்
முன்கூட்டிய போனஸ் வழங்க பள்ளிபாளையத்தில் விசைத்தறியாளர்கள் கோரிக்கை
பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட கூட்டத்தில், முன்கூட்டியே போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வணிகம்
சலுகையில் இலங்கையில் விசைத்தறி அமைக்கலாம்: விசைத்தறி சம்மேளனத்தலைவர்
இலங்கை அரசு, ஜவுளி ஏற்றுமதிக்கு பல்வேறு சலுகைகளுடன் உதவுவதாக, விசைத்தறி சம்மேளன தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம்
ஊரடங்கு தளர்வு:விசைத்தறிகளை இயக்கலாமா என்ற எதிர்பார்ப்பில்...
தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளில் விசைத்தறிகளை இயக்கலாமா என்ற எதிர்பார்ப்பில் பள்ளிபாளையம், குமாரபாளையம் தொழிலாளர்கள் உள்ளனர்
சூலூர்
விசைத்தறிகளை இயக்க அனுமதி கேட்டு கோவை கலெக்டரிடம் மனு
கொரோனா ஊரடங்கால் விசைத்தறிகள் இயங்காமல் உள்ள நிலையில், அவற்றை இயக்க அனுமதிக்க கேட்டு, கோவை கலெக்டரிடம் விசைத்தறி உரிமையாளர் மனு அளித்தனர்.
குமாரபாளையம்
விசைத்தறி இயங்க அனுமதி அளிக்க வேண்டும்: நெசவாளர்கள் கோரிக்கை!
வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் விசைத்தறிகளை இயக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என, பள்ளிபாளையம் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
பவானி
தினமும் ரூ.150 கோடி துணி உற்பத்தி நிறுத்தம்: குமுறும் விசைத்தறி...
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தினமும் ரூ.150 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக, விசைத்தறி உற்பத்தியாளர்கள் வேதனையோடு...
குமாரபாளையம்
கடன் செலுத்த அவகாசம் தேவை: அரசுக்கு விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை
ஊரடங்கு காலம் முடியும் வரை கடன்களை திருப்பிச் செலுத்த கால அவகாசம் தர வேண்டும் என்று, அரசுக்கு பள்ளிப்பாளையம் பகுதி விசைத்தறியாளர்கள் கோரிக்கை...