/* */

ஓய்வெடுக்கும் விசைத்தறிகள்: தொழிலாளர்களுக்கு காத்திருப்பு

சொந்த ஊர் சென்ற தொழிலாளர்களால், விசைத்தறி காடா துணி உற்பத்தியின் வேகம் குறைந்துள்ளது.

HIGHLIGHTS

ஓய்வெடுக்கும் விசைத்தறிகள்: தொழிலாளர்களுக்கு காத்திருப்பு
X

பல்லடத்தில் மூடப்பட்ட விசைத்தறி கூடங்கள்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் உள்ளன. தினமும், ஒரு கோடி மீட்டர் அளவுக்கு, காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு, தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றதால், விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், காடா உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

விசைத்தறி சங்க நிர்வாகிகள் கூறுகையில்,'கடந்தாண்டு, கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, பெரும்பாலான விவசாயிகள் சொந்த ஊர் செல்லவில்லை. நடப்பாண்டு, தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால், தீபாவளி பண்டிகையை கொண்டாட பலரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். தொழிலாளர்கள் மீண்டும் வந்த பிறகு தான், உற்பத்தி துவங்கும்,' என்றனர்.

Updated On: 7 Nov 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  2. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  9. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  10. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்