/* */

You Searched For "#powerloom"

குமாரபாளையம்

அனுமதியின்றி இயங்கிய விசைத்தறி கூடம்... பூட்டு போட்ட பள்ளிபாளையம்...

ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட விசைத்தறிக் கூடத்திற்கு, பள்ளிப்பாளையம் நகராட்சி நிர்வாகம் பூட்டு போட்டது.

அனுமதியின்றி இயங்கிய விசைத்தறி கூடம்... பூட்டு போட்ட பள்ளிபாளையம் நகராட்சி!
குமாரபாளையம்

விசைத்தறி கூடம் மூடல்: வறுமையில் தொழிலாளர்கள்

பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டதால், வருமானம் இன்றி வீட்டிலேயே முடங்கி கிடக்கும் தொழிலாளர்கள்

விசைத்தறி கூடம் மூடல்: வறுமையில் தொழிலாளர்கள்
குமாரபாளையம்

ஊரடங்கு அறிவிப்பால் தவிக்கும் விசைத்தறி தொழிலாளர் குடும்பங்கள்

பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்கள் ஊரடங்கு அறிவிப்பால் வேலையின்றி வருமானத்துக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவிப்பால்  தவிக்கும் விசைத்தறி தொழிலாளர் குடும்பங்கள்
ஈரோடு மாநகரம்

புதிய கட்டுபாடுகள் எதிரொலி : 50ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தம்

கொரோனா புதிய கட்டுப்பாடுகள் எதிரொலியாக ஈரோட்டில் 50 ஆயிரம் விசைத்தறி உற்பத்தி நிறுத்தம் ரூ .200 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கம்

புதிய கட்டுபாடுகள் எதிரொலி : 50ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தம்
குமாரபாளையம்

பள்ளிபாளையம் விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை

வட மாநில ஆர்டர்கள் இல்லாததால் பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிபாளையம் விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை
ஈரோடு மாநகரம்

இரவு நேர ஊரடங்கு : 15ஆயிரம் தொழிலாளர் வேலை இழக்கும் அபாயம்..!

விசைத்தறியில் இரவு நேர உற்பத்தி நிறுத்தம் காரணமாக, ஈரோட்டில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்.

இரவு நேர ஊரடங்கு : 15ஆயிரம் தொழிலாளர் வேலை இழக்கும் அபாயம்..!
நாமக்கல்

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி ஆர்பாட்டம்

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம். கடந்த சில வாரங்களாக நூல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருவதை...

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி ஆர்பாட்டம்