/* */

பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

அவிநாசி பகுதியில் குடிபோதையில், 12வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த  தந்தைக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
X

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள பெரியாயிபாளையம் பகுதியை சேர்ந்த 34 வயதான நபர், டெய்லராக வேலை செய்து வந்தார். கடந்தாண்டு, ஜூலை 30ம் தேதி, குடிபோதையில் இருந்த அந்நபர், தனது 12 வயது மகளை பாலியல் தொல்லை செய்துள்ளார். இதுகுறித்து, அவரது மனைவி, அவிநாசி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீ்சார், அந்நபரை கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் இவ்வழக்கு விசாரணை நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன், அந்நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அந்நபர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 27 July 2022 9:56 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்