/* */

You Searched For "#perarivalan"

ஜோலார்பேட்டை

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் காலம் பரோல் நீட்டிப்பு

மருத்துவ சிகிச்சை பெற்று வரும் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் காலம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் காலம் பரோல் நீட்டிப்பு
தர்மபுரி

நீரிழிவு நோய் சிகிச்சைக்காக பேரறிவாளன் தர்மபுரி மருத்துவமனைக்கு வருகை

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் குற்றவாளி பேரறிவாளன் மருத்துவ சிகிச்சை பெற தருமபுரி தனியார் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.

நீரிழிவு நோய் சிகிச்சைக்காக பேரறிவாளன் தர்மபுரி மருத்துவமனைக்கு வருகை
ஜோலார்பேட்டை

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஐந்து மாதங்களாக பரோலில் வீட்டில் உள்ள நிலையில் தற்பொழுது 6வது முறையாக ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு
வேலூர்

வேலூர் மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை

வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் இன்று பேரறிவாளனுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது.

வேலூர் மருத்துவமனையில்  பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை
ஜோலார்பேட்டை

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு;

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையுள்ள பேரறிவாளனுக்கு வழங்கிய பரோலை மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு;
ஜோலார்பேட்டை

பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு அழைத்து வரப்பட்டார்.

பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர் சந்திப்பு

30 நாள் பரோல் வழங்கிய தமிழக முதல்வருக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார்

ஜோலார்பேட்டை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர் சந்திப்பு
சேப்பாக்கம்

பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் : தமிழக முதல்வர் உத்தரவு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் : தமிழக முதல்வர் உத்தரவு!
தமிழ்நாடு

பேரறிவாளன் விடுதலை, ஆளுநர் முடிவெடுப்பார்- மத்தியஅரசு

பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவது குறித்து ஆளுநர் முடிவெடுப்பார் என மத்தியஅரசு தெரிவித்துள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் சிறையில்...

பேரறிவாளன் விடுதலை, ஆளுநர் முடிவெடுப்பார்- மத்தியஅரசு