/* */

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத கால பரோல் நீட்டிப்பு

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத கால பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

HIGHLIGHTS

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத கால பரோல் நீட்டிப்பு
X

பேரறிவாளன் 

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கடந்த 31 ஆண்டு காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் கடந்த மே மாதம் ஒரு மாத கால பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து சென்னை புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்

இந்த நிலையில் தொடர்ந்து 7 மாத காலம் பரோல் நீடித்து வந்த நிலையில் தற்பொழுது ஒரு மாதகால பரோல் முடிவுற்ற நிலையில் மேலும் 1 மாதம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 8 வது முறையாக இந்த ஆண்டு பரோல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Updated On: 24 Dec 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  3. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  4. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  5. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  6. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  7. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  10. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...