/* */

நீரிழிவு நோய் சிகிச்சைக்காக பேரறிவாளன் தர்மபுரி மருத்துவமனைக்கு வருகை

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் குற்றவாளி பேரறிவாளன் மருத்துவ சிகிச்சை பெற தருமபுரி தனியார் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.

HIGHLIGHTS

நீரிழிவு நோய் சிகிச்சைக்காக பேரறிவாளன் தர்மபுரி மருத்துவமனைக்கு வருகை
X

தர்மபுரி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட பேரரிவாளன்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் குற்றவாளி பேரறிவாளன் நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட சிகிச்சைக்காக ஸ்கேன் செய்வதற்காக தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார்.

இந்த மருத்துவமனை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி. டாக்டர் செந்தில்குமார் சொந்தமானதாகும். பேரறிவாளனுடன் அவரது தாயார் அற்புதம்மாள் தனி காரில் வந்துள்ளார்.

Updated On: 27 Dec 2021 11:20 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  5. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  6. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  7. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  9. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!