/* */

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு;

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையுள்ள பேரறிவாளனுக்கு வழங்கிய பரோலை மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு

HIGHLIGHTS

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு;
X

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவருடைய தாயார் அற்புதம்மாள் தன்னுடைய மகன் உடல்நிலை கருத்தில் கொண்டும் அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

அதன் அடிப்படையில் பேரறிவாளனுக்கு கடந்த மே மாதம் 28 ஆம் தேதி, 30 நாட்கள் பரோல் விடுப்பு வழங்கியது. பரோல், இம்மாதம் (28 ஆம் தேதி) நாளையுடன் முடியவுள்ள நிலையில் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து, மேலும் 30 நாட்கள் பரோல் நீடித்து நிலையில் இன்று மேலும் 30 நாட்களுக்கு பரோல் நீடிப்பு செய்வதாக தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

Updated On: 28 July 2021 1:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு