You Searched For "peoplesuffer"
செங்கம்
நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் வேலை செய்யவில்லை: மக்கள் அவதி
கைரேகை இயந்திரம் வேலை செய்யாததால் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் வேதனை.
செங்கல்பட்டு
தாழ்வான பகுதிகளில் புகுந்த வெள்ள நீர்: பொதுமக்கள் அவதி
செங்கல்பட்டில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர்
புதுக்கோட்டை
மின்வாரிய அலுவலக வளாகத்திற்குள் மழை நீர் புகுந்தது.
புதுக்கோட்டை மின்வாரிய அலுவலக வளாகத்திற்குள் மழை நீர் புகுந்ததால் மின் கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் அவதி
ஜெயங்கொண்டம்
தா. பழூர் அருகே சேறும் சகதியுமான சாலையில் சடலத்துடன் மக்கள் படும்
தா.பழூர் அருகே இருகையூரில் சேறும் சகதியுமான சாலையில் மக்கள் சடலத்தை எடுத்து செல்ல மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம்: இறந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் தூக்கி செல்லும் அவலம்
கழுவந்தோண்டி கிராமத்தில் மழைக்காலங்களில் காலம் காலமாக இறந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் தூக்கி செல்லும் அவல நிலை.
குமாரபாளையம்
ஏய்ய்ய்ய்....தள்ளு தள்ளு தள்ளு......இதுதான் குமாரபாளையம் அரசு பஸ்ஸின்...
குமாரபாளையத்தில் அரசு டவுன் பஸ்ஸை பொதுமக்கள் தள்ளி கொண்டு வந்து பேருந்து நிலையத்திற்குள் சேர்த்தனர்.
வேலூர்
வேலூர் சத்துவாச்சாரியில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி
வேலூர் சத்துவாச்சாரியில் கால்வாய் பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் பெய்த மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி.
மதுராந்தகம்
50 ஆண்டு பழமையான மின்மாற்றி: மின் பற்றாக்குறையால் ஆன்லைன் வகுப்புக்கு...
50 ஆண்டுகளுக்கு முன் அமைத்த மின்மாற்றியை அகற்றி, புதிய மின்மாற்றியை அமைக்க கிராமத்தினர் கோரிக்கை
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கனமழைக்கு வீடு இடிந்து மின்சாதன பொருட்கள் சேதம்
தூத்துக்குடியில் பெய்த கன மழைக்கு வீடு இடிந்து மின்சாதனை பொருட்கள் சேதமடைந்தது.
மானாமதுரை
மானாமதுரையில் தொடர் மின்தடை. இரவு நேரங்களில் மக்கள் அவதி
மானாமதுரை நகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்
செங்கல்பட்டு
மின்சார இரயில் சேவை குறைப்பு அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே அனுமதி
மின்சார இரயில் சேவை குறைப்பு