/* */

மானாமதுரையில் தொடர் மின்தடை. இரவு நேரங்களில் மக்கள் அவதி

மானாமதுரை நகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்

HIGHLIGHTS

மானாமதுரையில் தொடர் மின்தடை. இரவு நேரங்களில் மக்கள் அவதி
X

மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அரை மணி நேரத்துக்கு ஒரு முறை தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து இரவு நேரங்களிலும் மின்வெட்டு தொடர்வதால் தூங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்

இதுகுறித்து மின்வாரிய துறை அதிகாரிகளும் கேட்டபோது, தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இடி தாக்கியதில் பழுது ஏற்பட்டுள்ளதாகவும் சரி செய்ய தாமதம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Updated On: 9 May 2021 10:31 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?