/* */

வேலூர் சத்துவாச்சாரியில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி

வேலூர் சத்துவாச்சாரியில் கால்வாய் பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் பெய்த மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி.

HIGHLIGHTS

வேலூர் சத்துவாச்சாரியில் மழை நீர்  தேங்கி நிற்பதால்  பொதுமக்கள் அவதி
X

வேலூர் சத்துவாச்சாரியில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி

வேலூர் சத்துவாச்சாரியில் கோர்ட்டுக்கும் ஆவின் பால் அலுவலகத்திற்கும் இடைப்பட்ட 4-வது தெரு பள்ளமாக உள்ளது. தெருவின் இரு பக்கமும் கால்வாய் பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் பெய்த மழை நீர் வடிந்து செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட முடியாமல், வாகன போக்குவரத்திற்கு பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.


Updated On: 3 July 2021 2:05 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  3. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  4. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  5. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...
  6. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  9. வீடியோ
    😡🔥ஆம் அவர் சொன்னது உண்மை நான் பொருக்கி தான்😡🔥!#annamalai...
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்