You Searched For "#Patients"
திருப்பெரும்புதூர்
பாதுகாப்பு கவச உடையணிந்து நோயாளிகளிடம் குறை கேட்ட எம்.எல்.ஏ..
ஒரகடம் அடுத்த எழுச்சூரில் அமைந்துள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை முகாமில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கூப் செல்வபெருந்தகை பாதுகாப்பு கவச உடை...
மதுரை மாநகர்
ரெம்டெசிவிருக்காக மருத்துவமனையில் தவமிருக்கும் நோயாளிகளின்
மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த வாரம் முதல் தொடங்கி வைக்கப்பட்டது. நாளொன்றுக்கு ஐநூறு மருந்துகள் மட்டுமே பொது...
சிவகாசி
சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி
சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
தூத்துக்குடி
கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு திட்டம்: கனிமொழி எம்பி தொடங்கினார்
கொரோனா நோயாயளிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
செங்கல்பட்டு
கொரோனா நோயாளிகள் மன உளைச்சலில் இருந்து மீள்வது எப்படி?
மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் மன உளைச்சலில் இருந்து மீள்வது எப்படி என்று மனநல மருத்துவரின் விளக்கம் அளித்துள்ளார்.
தென்காசி
கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்தவமனைகள் கூடுதலாக வசூல் -...
தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்
அரியலூர்
சுகாதார சீர்கேடு:கொரோனா நோயாளிகள் போராட்டம்
கொரோனா சிகிச்சை முகாமில் சுகாதார சீர்கேட்டை கண்டித்து நோயாளிகள் காலை உணவை சாப்பிடாமல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
மயிலாடுதுறை
பரிமள ரெங்கநாதர் கோயில் சார்பில் ஒரு மாதத்துக்கு மதிய உணவு
மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயில் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு ஒரு மாதத்துக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை
கொரோன வார்டுக்கே சென்று நோயாளிகளை சந்தித்த எம்எல்ஏ
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, கொரோனா வார்டுக்கே சென்று நோயாளிகளை சந்தித்தார்.
தென்காசி
இந்து அறநிலையத்துறை நோயாளிகளுக்கு உணவு வழங்கல்
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உணவு வழங்கினர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் கொரோனா சிகிச்சை பலனின்றி ஓரே நாளில் 12 பேர்...
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 12 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.