/* */

சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி

சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

HIGHLIGHTS

சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி
X

கொரோனோ 2ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனோ தொற்றால் பாதிக்கப்படும் 20 முதல் 30 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் தேவை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானோர் ஆக்சிஜன் தேவையுடன் வருவதால் ஆக்சிஜன் படுக்கைக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் 30 ஆக்சிஜன் படுக்கை உள்ள நிலையில் 30 படுக்கைகளும் நிரம்பியதால் சிகிச்சை பெற வருபவர்கள் சிகிச்சை பெற முடியாமல் விருதுநகர் மதுரை மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். இதனால் சிகிச்சை பெற வருவோர்கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இங்கு 1 டன் திரவ நிலை ஆக்சிஜன் சேமித்து வைக்கும் ஆக்சிஜன் டேங்க் உள்ள நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நிரப்பப்படாமல் உள்ளதகவும் முறையாக நிறப்பினால் கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதியை ஏற்படுத்த முடியும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

#instanews #tamilnadu #Sivakasi #Government #Patients #lack #oxygen #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #சிவகாசி.அரசு மருத்துவமனையில் #ஆக்சிஜன் #பற்றாக்குறையால் #நோயாளிகள் #அவதி #hospital #suffering #CoronaFund #coronavirus #CoronaSpread #Covid2ndWave #covid #staysafe #stayhome

Updated On: 15 May 2021 9:57 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  8. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  9. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  10. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...