/* */

You Searched For "#paddy"

கள்ளக்குறிச்சி

கச்சராபாளையம் பகுதியில் நெல் அறுவடை பணிகள் பாதிப்பு: விவசாயிகள் கவலை

கச்சராபாளையம் பகுதியில் தொடர் மழை காரணமாக நெல் அறுவடை பணிகள் பாதித்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கச்சராபாளையம் பகுதியில் நெல் அறுவடை பணிகள் பாதிப்பு: விவசாயிகள் கவலை
குமாரபாளையம்

நாற்றுக்களை சேதப்படுத்தும் குதிரைகளால் நெற்பயிர் விளைச்சல் பாதிப்பு

குமாரபாளையத்தில் நாற்றுக்களை சேதப்படுத்தும் குதிரைகளால் நெற்பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

நாற்றுக்களை சேதப்படுத்தும் குதிரைகளால் நெற்பயிர் விளைச்சல் பாதிப்பு
ஒரத்தநாடு

தஞ்சையில் தொடரும் கனமழை: ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

தொடர் கனமழையால் தஞ்சை மாவட்டம் காட்டூர், மடிகை, கக்கரை, அம்மாபேட்டை பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

தஞ்சையில் தொடரும் கனமழை: ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
காஞ்சிபுரம்

வாலாஜாபாத் அருகே போதிய பாதுகாப்பின்றி மழையில் நனைந்து நெல் மூட்டைகள்...

வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து 10,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளது.

வாலாஜாபாத் அருகே போதிய பாதுகாப்பின்றி மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்
கள்ளக்குறிச்சி

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய இணையத்தில் முன்பதிவு:...

விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய இணையத்தில் முன்பதிவு: ஆட்சியர்
கிருஷ்ணராயபுரம்

கிருஷ்ணராயபுரம் பகுதியில் நெல்நடவுப் பணிகள் தீவிரம்

மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைந்து வரும் நிலையில் குறுவை நெல்நடவுப்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

கிருஷ்ணராயபுரம் பகுதியில் நெல்நடவுப் பணிகள் தீவிரம்
மயிலாடுதுறை

சீர்காழி நெல் திருவிழா: விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கல்

அங்கன்வாடி,சத்துணவிலும் மாணவர்களுக்கு இயற்கை முறை விவசாயத்தில் விளைவித்த அரிசியை பயன்படுத்த கோரிக்கை

சீர்காழி நெல் திருவிழா: விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கல்
மயிலாடுதுறை

விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் மெத்தனம்: ஓ.எஸ்.மணியன்...

அதிமுக ஆட்சியில் 118 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. தற்போது 82 நிலையங்களை மட்டுமே திறந்துள்ளனர்.

விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் மெத்தனம்: ஓ.எஸ்.மணியன் குற்றசாட்டு
திருப்பரங்குன்றம்

பல நாட்களாக களத்தில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்: அதிகாரிகள் கண்டு...

விளாச்சேரி நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை.

பல நாட்களாக களத்தில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்: அதிகாரிகள் கண்டு கொள்வார்களா?
சோளிங்கர்

திறந்தவெளி நெற்கிடங்கில் வீணாகிவரும் பல லட்சம் நெல் மூட்டைகள்

நெமிலி அருகே திறந்தவெளி நெற்கிடங்கில் வீணாகிவரும் பல லட்சம் நெல் மூட்டைகளை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திறந்தவெளி நெற்கிடங்கில் வீணாகிவரும் பல லட்சம் நெல் மூட்டைகள்