/* */

You Searched For "#oxygenProduction"

ஈரோடு

அந்தியூரில் ரூ.25.50 லட்சம் மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி உபகரணம்

அந்தியூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலையை அமைச்சர் முத்துச்சாமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

அந்தியூரில் ரூ.25.50 லட்சம் மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி உபகரணம்
நாமக்கல்

நாமக்கல் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை, காணொளி வாயிலாக, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

நாமக்கல் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு
தென்காசி

தென்காசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் திறப்பு

தென்காசி அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை, மாவட்ட வருவாய் அலுவலர் திறந்து வைத்தார்.

தென்காசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் திறப்பு
இந்தியா

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை: ஆக்ஸிஜன் தயாரிப்பு தீவிரம்

கோவிட் மூன்றாவது அலை இந்தியாவில் பரவ உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ள நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிப்பை தீவிரப்படுத்த அரசு முடிவு

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை: ஆக்ஸிஜன் தயாரிப்பு தீவிரம்
தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நாளையுடன் ஆக்சிஜன் உற்பத்திக்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் தொழில்நுட்ப ரீதியாக இன்று ஆக்சிஜன் உற்பத்தி செய்யும்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது
அரசியல்

ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து 6 மாதம் இயக்குவதற்கு அனுமதி கோரிய வேதாந்தா

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து 6 மாதம் இயக்குவதற்கு அனுமதி கோரிய வேதாந்தாவின் மனுவிற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து 6 மாதம் இயக்குவதற்கு அனுமதி கோரிய வேதாந்தா
புதுக்கோட்டை

விளையாட்டுத்துறை தனி முத்திரை பதிக்கும் துறையாக மாறும்: அமைச்சர்...

தமிழக முதல்வர் விளையாட்டுத் துறையை முத்திரை பதிக்கும் துறையாக மாற்றிக் காட்டுவார் என சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை...

விளையாட்டுத்துறை தனி முத்திரை பதிக்கும் துறையாக மாறும்: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி
தூத்துக்குடி

ஆக்ஸிஜன் உற்பத்தி கால அளவு தாண்டி ஸ்டெர்லைட் இயங்குவதை ஏற்றுக்கொள்ள...

ஆக்ஸிஜன் உற்பத்தி கால அளவை தாண்டியும் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தூத்துக்குடி மாவட்ட...

ஆக்ஸிஜன் உற்பத்தி கால அளவு தாண்டி ஸ்டெர்லைட் இயங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது : ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் பேட்டி
திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூரில் ஆக்ஸிஜன் ‌ உற்பத்தி நிலையங்களை கண்காணிக்க குழுக்கள்...

ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள மூன்று ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களின் விநியோகத்தை கண்காணிக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது

ஸ்ரீபெரும்புதூரில் ஆக்ஸிஜன் ‌ உற்பத்தி நிலையங்களை கண்காணிக்க குழுக்கள் அமைப்பு
கோவில்பட்டி

ஸ்டெர்லைட்டில் புதன் முதல் ஆக்சிஜன் உற்பத்தி: கனிமொழி நம்பிக்கை

ஸ்டெர்லைட் ஆலையில் வரும் புதன் முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க வாய்ப்பு இருப்பதாக கனிமொழி எம்.பி.தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட்டில் புதன் முதல் ஆக்சிஜன் உற்பத்தி: கனிமொழி நம்பிக்கை