You Searched For "#Opening"
இராஜபாளையம்
இராஜபாளையம் அரசு பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார...
சேத்தூர் அரசு பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சுகாதார வளாகத்தை எம்எல்ஏ தங்கப்பாண்டியன் திறந்து வைத்தார்.
உடுமலைப்பேட்டை
மழை தீவிரம்: கட்டுப்பாட்டு அறை திறப்பு
உடுமலையில் தொடர் மழை பெய்து வருவதால், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி
ஆத்துபாளையம் நீர்தேக்கம் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
19,500 ஏக்கர் பாசனத்துக்காக நொய்யல் நீர் தேக்கத்திலிருந்து தண்ணீரை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்.
உதகமண்டலம்
புதிய வகுப்பறை கட்டடங்களை திறக்ககோரி ஆர்ப்பாட்டம்
குந்தா மின்வாரிய முகாம் அருகே உள்ள அரசு துவக்கப் பள்ளியில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டப்பட்டது.
ஈரோடு
நீண்ட நாட்களுக்கு பிறகு மது பார்கள் திறப்பால் குடிமகன்கள் மகிழ்ச்சி
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை, டெபாசிட் தொகையை 34 பார் உரிமையாளர்கள் மட்டுமே இதுவரை செலுத்தியுள்ளனர்.
உதகமண்டலம்
உதகை மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி ம.நே.ம.கட்சி சார்பில்...
உதகை மார்க்கெட் சீல் வைக்கப்பட்டதற்கு பல தரப்பினரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மனித நேய மக்கள் கட்சி இன்று ஆர்ப்பாட்டம்.
உதகமண்டலம்
உதகை மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் உண்ணாவிரதம்
உதகை ஏடிசி திடல் முன்பு 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்.
ஆன்மீகம்
நெல்லையப்பர் கோவில் முன்பு மாநகராட்சி சார்பில் சுத்தப்படுத்தும் பணிகள்...
திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் நான்கு வாசல்களையும் திறக்கும்படி அமைச்சர் உத்தரவு.
திருப்பத்தூர்
ஆண்டியப்பனூர் நீர்தேக்கம் ஓடை பாசன வசதிக்காக திறப்பு
ஆண்டியபனூர் நீர்தேக்கம் ஓடை அணையை பாசன வசதிக்காக 11 ஆண்டுக்கு பிறகு இன்று வேலூர் எம்பி கதிர் ஆனந்த் திறந்து வைத்தார்
கும்பகோணம்
கும்பகோணம் ஓலைப்பட்டினம் வாய்க்கால் பாலம் எம்எல்ஏ திறப்பு
கும்பகோணம் ஓலைப்பட்டினம் வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தை எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் திறந்துவைத்தார்.
பெருந்துறை
சித்தோட்டில் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சர்வீஸ் ரோடு திறப்பு..!
சித்தோட்டில் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சர்வீஸ் ரோட்டை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை கொண்டு அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.
கந்தர்வக்கோட்டை
கீரனூர் அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் : திறந்து வைத்த...
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ சின்னதுரை திறந்து வைத்தார்.