/* */

மழை தீவிரம்: கட்டுப்பாட்டு அறை திறப்பு

உடுமலையில் தொடர் மழை பெய்து வருவதால், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மழை தீவிரம்: கட்டுப்பாட்டு அறை திறப்பு
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் வட கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பருவமழை பாதிப்புகளை சமாளிக்க, தாலுகா தோறும், பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்பு ஏற்பட்டால், உடனுக்குடன் தகவல் தெரிவிக்க, உடுமலை தாலுகா அலுவலகத்தில், 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 'பாதிப்பு குறித்து, 04252 223 857 என்ற எண்ணில் மக்கள் எந்நேரமும் தகவல் தெரிவிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 16 Nov 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?