You Searched For "#OnlineTamilNews"
தேனி
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கிராம கோயில்களில் வழிபாடு
இரண்டு ஆண்டுகள் கொரோனா ஊரடங்கு தடைக்கு பின்னர் இந்த ஆண்டு கிராம கோயில்களில் திருவிழா, வழிபாடு மும்முரமாக நடந்து வருகிறது.
கும்மிடிப்பூண்டி
பெருவாயல் ஊராட்சியில் 100 நாள் பணியாளருக்கு அட்டை வழங்கல்
பெருவாயல் ஊராட்சியில் 100 நாள் திட்ட பணியாளருக்கு அட்டை வழங்கங்கப்பட்டது.
தென்காசி
மோசடி செய்யப்பட்ட 89 சென்ட் நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு...
தென்காசி அருகே மோசடி செய்யப்பட்ட 89 சென்ட் நிலத்தை நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவினர் மீட்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
தர்மபுரி
தர்மபுரி அருகே வழித்தட பிரச்சனை: 4 பேர் மீது வழக்கு
தர்மபுரி அருகே வழித்தட பிரச்சனையில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே ரூ.75 கோடி மதிப்பிலான அரசு நிலங்கள் மீட்பு
திருவள்ளூர் அருகே ரூ.75 கோடி மதிப்பிலான அரசு நிலங்களை அதிகாரிகள் மீட்டனர்.
நாமக்கல்
நாமக்கல்லில் மாற்றுத்திறன் தன்மை அளவீடு சிறப்பு முகாம்
நாமக்கல்லில் மாற்றுத்திறன் தன்மை அளவீடு சிறப்பு மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் பொது வேலைநிறுத்தம் குறித்து மக்கள் சந்திப்பு
குமாரபாளையத்தில் பொது வேலைநிறுத்தம் குறித்து மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.
உதகமண்டலம்
நீலகிரி கலெக்டரிடம் வீடு வேண்டி பார்வையற்ற தம்பதியினர் மனு
அரசு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் தங்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க பார்வையற்ற தம்பதியினர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அணையில் மூழ்கி பெங்களூர் இளைஞர் சாவு
கிருஷ்ணகிரி அணையில் மூழ்கி பெங்களூர் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜெயங்கொண்டம்
சாக்கடைக்குள் விழுந்த பசுமாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்
சாக்கடைக்குள் விழுந்த பசுமாட்டை பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர்.
திருவொற்றியூர்
தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு
எர்ணாவூர் பகுதியில் இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளம் கடக்கும்போது எதிரே வந்த ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.