/* */

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம்
X

ஆக்கிரப்பு குடியிருப்புகளை அகற்றும் அதிகாரிகள்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த புதுப்பட்டி பச்சை குட்டை ஏரி ,44 குடும்பங்கள் வீடு கட்டி குடியிருந்து வந்தனர். இந்த நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் தொடுத்த வழக்கின் படி முழுமையாக ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என நீதிமன்ற உத்தரவின்படி அரூர் ஆர்.டி.ஓ., முத்தையன் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

அகற்றப்பட்ட 33 பேருக்கு மாற்று இடத்தில் குடியிருப்பு கட்டிக்கொள்ள பட்டா வழங்கப்பட்டது.இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் தாசில்தார் சுப்பிரமணி, உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Updated On: 31 March 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!