/* */

பெருவாயல் ஊராட்சியில் 100 நாள் பணியாளருக்கு அட்டை வழங்கல்

பெருவாயல் ஊராட்சியில் 100 நாள் திட்ட பணியாளருக்கு அட்டை வழங்கங்கப்பட்டது.

HIGHLIGHTS

பெருவாயல் ஊராட்சியில் 100 நாள் பணியாளருக்கு அட்டை வழங்கல்
X

பெருவாயல் ஊராட்சியில் 100 வேலை அட்டை வழங்கும் நிகழ்ச்சி.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்டது பெருவாயல் ஊராட்சி. இந்த ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் 350க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

பணியாளர்களுக்கு அவர்களது பணியினை புதுப்பிக்கும் உறுப்பினர் கார்டுகளை ஊராட்சி மன்ற தலைவர் பெருவாயல் ராஜசேகர் நேரில் வழங்கினார்.

இதற்கான நிகழ்ச்சி பெருவாயல் ஊராட்சி மன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் தங்களது உறுப்பினர் கார்டுகளை பெற்றுச் சென்றனர். அப்பொழுது ஊராட்சிமன்ற செயலாளர் பிரபு, ஊராட்சி உதவியாளர் வானஸி ஆகியோர் உடனிருந்தார்.

Updated On: 4 April 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  3. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  4. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  5. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  6. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  7. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  9. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  10. திருப்பரங்குன்றம்
    கூடலழகர் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!