/* */

You Searched For "Nilgiris News"

கோயம்புத்தூர்

கோடநாடு வழக்கு :திருச்சி விரைந்த குஜராத் தடவியல் குழு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, மொபைல் போன் எண் மற்றும் டவர்களின் தகவல்களை சேகரிக்க, குஜராத் தேசிய தடவியல் குழுவினர் திருச்சி விரைந்துள்ளனர்.

கோடநாடு வழக்கு :திருச்சி விரைந்த குஜராத் தடவியல் குழு
கோயம்புத்தூர்

கிராஸ்ஹில்ஸ் பகுதியில் வரையாடுகள் குறித்து கணக்கெடுப்பு

நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் குழுவினர், அக்காமலை கிராஸ்ஹில்ஸ் வனப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

கிராஸ்ஹில்ஸ் பகுதியில் வரையாடுகள் குறித்து கணக்கெடுப்பு
தமிழ்நாடு

அரியலுார், நீலகிரிக்கு நீர் நிலைகளை பாதுகாப்புக்கான ராம்சார்...

அரியலுார் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயம், நீலகிரி மாவட்டம் லாங்வுட் சோலை காடுகள் ஆகிய இடங்கள் சர்வதேச 'ராம்சார்' பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

அரியலுார், நீலகிரிக்கு நீர் நிலைகளை பாதுகாப்புக்கான ராம்சார் அங்கீகாரம்
நீலகிரி

முதுமலை வனப்பகுதியில் தானியங்கி கேமராக்களில் கண்காணிப்பு

முதுமலை வனப்பகுதியில், 8 இடங்களில் சோலார் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் வைத்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

முதுமலை வனப்பகுதியில் தானியங்கி கேமராக்களில் கண்காணிப்பு
கோயம்புத்தூர்

கொடநாடு வழக்கு: சயானுக்கு சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் மீண்டும்

சி.பி.சி.ஐ.டியினர் சயானிடம் விசாரணை நடத்த உள்ளதால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

கொடநாடு வழக்கு: சயானுக்கு சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் மீண்டும் சம்மன்
கோயம்புத்தூர்

கொடநாடு வழக்கு: சயானுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு

கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணை நடத்துவதற்கு சயான் இன்று விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.

கொடநாடு வழக்கு: சயானுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு
நீலகிரி

மண்சரிவு: மலை ரயில் இரண்டு நாட்கள் ரத்து

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே நேற்று மலை ரயில் பாதையில் அடுத்தடுத்து மரங்கள் விழுந்ததால் மலை ரயில் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

மண்சரிவு: மலை ரயில் இரண்டு நாட்கள் ரத்து
தமிழ்நாடு

நீலகிரி மலைப்பகுதியில் சிறுமி உள்பட இருவரை கொன்ற சிறுத்தை பிடிபட்டது

நீலகிரி மலைப்பகுதியில் ஒரு பெண் மற்றும் சிறுமியை கொன்ற சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்துள்ளனர்.

நீலகிரி மலைப்பகுதியில் சிறுமி உள்பட இருவரை கொன்ற சிறுத்தை பிடிபட்டது