You Searched For "Nilgiris News"
நீலகிரி
ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாளை தொடங்க உள்ள கோடைவிழாவிற்காக 388 ரகங்களை சேர்ந்த 65 ஆயிரம் மலர் தொட்டிகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி
கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
கோடை சீசனை ஒட்டி, உதகையில் மே 30ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வானிலை
ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உதகமண்டலத்தில் புதிய உச்சத்தில் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
நீலகிரி
கிரிக்கெட் விளையாடி ஓட்டு சேகரித்த எல்.முருகன்!
மத்திய அமைச்சரும், நீலகிரி பா.ஜ., வேட்பாளர் எல்.முருகன் இன்று நீலகிரி மஞ்சூர் பகுதியில் ஓட்டு சேகரிக்க சென்ற போது அங்குள்ள இளைஞர்களோடு கிரிக்கெட்...
நீலகிரி
காட்டேரி பூங்காவில் புதிய மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் புதிய மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி இன்று துவங்கப்பட்டது.
நீலகிரி
புல்வெளி மைதானத்திற்குள் அனுமதி இல்லை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கோடை சீசனை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு பணிகள் தீவிரம்
நீலகிரி
உதகையில் 16 புதிய பேருந்துகள் சேவை தொடங்கிவைப்பு
நீலகிரி மாவட்டத்தில் 16 புதிய பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தொடங்கிவைத்தார்.
நீலகிரி
கூடலூரில் புதிய பேருந்து நிலையம், பணிமனை: ஆ ராசா திறந்து வைத்தார்
கூடலூரில் புதிதாக கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம், பணிமனையை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா திறந்து வைத்தார்
நீலகிரி
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் லில்லியம் மலர்கள்
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் லில்லியம் மலர்கள் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
நீலகிரி
'அம்ரித் பாரத்' திட்டத்தில் பாரம்பரியம் மாறாமல் ரயில் நிலையங்களில்...
குன்னூர், ஊட்டி மலை ரயில் நிலையங்களை பாரம்பரியம் மாறாமல் புதுப்பொலிவு படுத்த, 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது.
நீலகிரி
கடைகளில் ரெய்டு, பிளாஸ்டிக் பொட்டலங்கள் பறிமுதல், நீலகிரி வியாபாரிகள்...
நீலகிரி வியாபாரிகள் ரெய்டு, பிளாஸ்டிக் பொட்டலங்களை பறிமுதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்
நீலகிரி
நீலகிரியில் மனுநீதி நாள் முகாம்: 59 பயனாளிகளுக்கு மதிப்பில் நலத்திட்ட...
நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 59 பயனாளிகளுக்கு ரூ.25.53 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் அருணா...