/* */

You Searched For "#newbuilding"

பெரம்பலூர்

பெரம்பலூர்: அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை

பெரம்பலூர் அருகே பாளையம் கிராமத்தில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பெரம்பலூர்: அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை
கும்பகோணம்

கும்பகோணத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் காவலாளி மர்ம...

கும்பகோணத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் காவலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

கும்பகோணத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் காவலாளி மர்ம மரணம்
ஜெயங்கொண்டம்

அரியலூர்: இடைய குறிச்சியில் ரூ. 48 லட்சத்தில் புறநோயாளிகள் பிரிவு

அரியலூர் மாவட்டம் இடையக்குறிச்சியில் ரூ. 48 லட்சத்தில் புறநோயாளிகள்பிரிவு கட்டுமான பணியை எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.

அரியலூர்: இடைய குறிச்சியில் ரூ. 48 லட்சத்தில் புறநோயாளிகள் பிரிவு
பெருந்துறை

சுவா் இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி பலி

பெருந்துறை அருகே புதிய கட்டடத்தின் சுவா் இடிந்து விழுந்ததில் சென்னிமலையைச் சோ்ந்த கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

சுவா் இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி பலி
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் புதிய நூலக கட்டட பணிகளை துவக்கி வைத்த எம்.எல்.ஏ எழிலரசன்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் உள்ள நூலகத்திற்கு புதிய கட்டட பணியினை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம் புதிய நூலக கட்டட பணிகளை துவக்கி வைத்த எம்.எல்.ஏ எழிலரசன்
ஆரணி

பெரணமல்லூரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம்

பெரணமல்லூரில் பழுதடைந்த பிடிஓ அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

பெரணமல்லூரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம்
நாகர்கோவில்

போக்குவரத்து காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

நாகர்கோவில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அடிக்கல் நாட்டினார்.

போக்குவரத்து காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
திருநெல்வேலி

திருநெல்வேலியில் மாற்று திறனாளி அலுவலகத்திற்கான புதிய கட்டடம் இன்று...

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக மாற்று திறனாளி அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தினை திறந்து வைக்க...

திருநெல்வேலியில் மாற்று திறனாளி அலுவலகத்திற்கான புதிய கட்டடம் இன்று திறப்பு
ஈரோடு மாநகரம்

கட்டிடப்பணிகளை கண்காணிக்க பறக்கும்படை : அமைச்சர் முத்துசாமி

அரசு அனுமதிபடி கட்டப்படும் கட்டிடங்களை கண்காணிக்க, பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

கட்டிடப்பணிகளை கண்காணிக்க பறக்கும்படை : அமைச்சர் முத்துசாமி
திருநெல்வேலி

கால்நடை மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையம்- அலுவலக கட்டிட அடிக்கல்...

இராமையன்பட்டி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் அலுவலக கட்டிடத்திற்கு அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.

கால்நடை மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையம்- அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா
இராசிபுரம்

ராசிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம்: அமைச்சர் ஆய்வு

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில், ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராசிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  புதிய கட்டிடம்: அமைச்சர் ஆய்வு