/* */

சுவா் இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி பலி

பெருந்துறை அருகே புதிய கட்டடத்தின் சுவா் இடிந்து விழுந்ததில் சென்னிமலையைச் சோ்ந்த கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

HIGHLIGHTS

சுவா் இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி பலி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சென்னிமலை பிடாரியூா் காலனியைச் சோ்ந்தவா் நல்லப்பன் மகன் மணி. கட்டட கூலி தொழிலாளி. பெருந்துறை, ஈரோடு சாலையில் உள்ள மருத நகரில், முகமது முத்து என்பவா் புதிதாகக் கட்டி வரும் கட்டடத்தில், மணி டிரில்லிங் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, மாடிக்குச் செல்லும் படிக்கட்டின் பக்கவாட்டுச் சுவா் திடீரென இடிந்து விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த மணியை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், மணி இறந்து விட்டதாகக் கூறினாா். இதுகுறித்து, பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On: 12 Nov 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்