You Searched For "#neetexam"
தமிழ்நாடு
வரும் 5ம் தேதி சட்டமன்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்
நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் வரும் 5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
பெரம்பலூர்
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்த சட்டமன்ற...
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்து தெரிவித்தார்.
எடப்பாடி
மருத்துவப் படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் குளறுபடி: சேலம் மாணவி...
மருத்துவ படிப்புக்கான 7.5 சதவீத அரசு இட ஒதுக்கீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக சேலத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி குற்றம் சாட்டியுள்ளார்.
பொள்ளாச்சி
நீட் தேர்வில் வென்ற பழங்குடியின மாணவன்: ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஆடைகள்...
தொடர் முயற்சியால் ராதாகிருஷ்ணன் மீண்டும் இரண்டாம் முறை நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 40 பேர் மீது வழக்கு
திருச்சி சிந்தாமணியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 40 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
பரமத்தி-வேலூர்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ப.வேலூரில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமக்குடி
நீட் தேர்வில் 107 பேர் தேர்ச்சி: இராமநாதபுரம் மாணவர்கள் சாதனை
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 107 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
கங்கவள்ளி
2ம் முறையாக நீட்தேர்வில் தோல்வி: சேலம் மாணவர் விஷம் குடித்து சாவு
சேலம் அருகே 2ம் முறையாக நீட்தேர்வு எழுதி தோல்வியடைந்ததால் விஷம் குடித்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை மாநகர்
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மதுரை மாநகராட்சிப்பள்ளி மாணவிகளுக்கு...
மாநகராட்சிப்பள்ளியில் படித்து வெற்றி பெற்ற மாணவிகளை மதுரை மாநகராட்சி ஆணையாளர் மரு.கார்த்திகேயன் பாராட்டினார்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அரசு பள்ளிகளில் நீட் தேர்வில் தேர்ச்சி அதிகரிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பயின்ற 72 மாணவ, மாணவிகள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே நீட் தேர்வு ரிசல்ட் பயத்தால் மாணவன் தற்கொலை
2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்த கீர்த்திவாசன் மூன்றாவது முறையும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தினால் தற்கொலை செய்து கொண்டார்
செங்கல்பட்டு
நீட் தேர்வின் காரணமாக தீக்குளித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கூடுவாஞ்சேரி அருகே நீட் தேர்வின் காரணமாக தீக்குளித்து தறகொலைக்கு முயன்ற மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு