/* */

நீட் தேர்வில் வென்ற பழங்குடியின மாணவன்: ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஆடைகள் வழங்கிய தன்னார்வலர்

தொடர் முயற்சியால் ராதாகிருஷ்ணன் மீண்டும் இரண்டாம் முறை நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.

HIGHLIGHTS

நீட் தேர்வில் வென்ற பழங்குடியின மாணவன்: ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஆடைகள் வழங்கிய தன்னார்வலர்
X

மாணவர் ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்து பொள்ளாச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். பழங்குடியினரான இவர் தந்தை இழந்து தாய் வளர்ப்பில் வளர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியவில்லை. தொடர் முயற்சியால் ராதாகிருஷ்ணன் மீண்டும் இரண்டாம் முறை நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை அடுத்து கட்சி பிரமுகர்கள் தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர். இதையடுத்து தொழில் அதிபர் டாக்டர் கோபி கிருஷ்ணன் சொந்த செலவில் நகராட்சி கமிஷனர் தானுமூர்த்தி, பொறியாளர் கிரிஸ் சன் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி அலுவலகத்தில் ரூ10,000 மதிப்புள்ள ஆடைகள், வாட்ச் உள்ளிட்டவை வழங்கி மாணவன் ராதாகிருஷ்ணனுக்கு பொன்னடை போத்தி வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 13 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்