You Searched For "#NamakkalCollector"
நாமக்கல்
தொகுப்பூதியம் ரூ. 18 ஆயிரம் வழக்ககோரி ஆஷா பணியாளர்கள் கலெக்டரிம் மனு
தொகுப்பூதியம் ரூ. 18 ஆயிரம் வழங்ககோரி ஆஷா பணியாளர்கள் சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இராசிபுரம்
கெடமலை கிராமத்திற்கு சாலை வசதி கோரி கலெக்டரிடம் மனு
கெடமலையில் சாலை வசதி செய்து தரக்கோரி மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
நாமக்கல்
பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு தனி நல வாரியம் கோரி, கலெக்டரிடம் மனு
நாமக்கல்லில் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கக்கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மக்கள் குறைதீர்...
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வீடியோ கான்பரன்சிங் மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் கடைகளுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்:...
நாமக்கல் மாவட்டத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரும் திங்கள்கிழமை முதல் புதிய நேரக் கட்டுப்பாடுகளை கலெக்டர் அறிவித்துள்ளார்.
நாமக்கல்
பென்சன்தாரர் உயிரிழந்தால், வங்கி கணக்கில் மற்றவர்கள் பணம் எடுப்பது...
பென்சன் பெறுவோர் உயிரிழந்தால், அவரது வங்கி கணக்கில் இருந்து மற்றவர்கள் பணம் எடுப்பது குற்றம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்
நாமக்கல்
வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க 27 ம் தேதி கடைசி: கலெக்டர்...
நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை வரும் 27ம் தேதிக்குள் புதுப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல்
நாமக்கல்லில் ஒரு ஆண்டிற்குள் 10 லட்சம் மரக்கன்றுகள்: கலெக்டர்...
நாமக்கல் மாவட்டத்தை பசுமையாக்கும் திட்டத்தில் ஓர் ஆண்டுக்குள் 10 லட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும் என கலெக்டர் கூறினார்.
நாமக்கல்
நாமக்கல்'.100 சதவீதம்கொரோனாதடுப்பூசி செலுத்திய கிராமங்களுக்கு
நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊராட்சிகள்-மருத்துவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது
நாமக்கல்
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள்...
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூடவேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல்
நாமக்கல்லில் நாளை கொரோனா கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தினவிழா: கலெக்டர்...
நாமக்கல்லில் நாளை கொரோனா கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின விழா நடைபெறுகிறது. கலெக்டர் ஸ்ரேயாசிங் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார்.
சேந்தமங்கலம்
அடர்வனம் உருவாக்கும் திட்டம்: அனைவரும் பங்கேற்க கலெக்டர் வேண்டுகாேள்
நாமக்கல் மாவட்டத்தில் அடர்வனம் உருவாக்கும் திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.