/* */

Tamil News Online | நாகர்கோவில் செய்திகள் | Latest Updates | Instanews - Page 3

நாகர்கோவில்

நாகர்கோவிலில் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்து; ஓட்டுனர் மீது வழக்கு

நாகர்கோவில் ஆட்டோ ஓட்டுனரின் கவன குறைவால் நிலை தடுமாறிய ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

நாகர்கோவிலில் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்து; ஓட்டுனர் மீது வழக்கு
நாகர்கோவில்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது; குமரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது; குமரியில் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில்

இருசக்கர வாகன ஒட்டியை சுற்றி வளைத்து தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்

குமரியில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருசக்கர வாகன ஒட்டியை ஆட்டோ ஓட்டுநர்கள் சுற்றி வளைத்து தாக்கினர்.

இருசக்கர வாகன ஒட்டியை சுற்றி வளைத்து தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்
நாகர்கோவில்

நாகர்கோவில் மாநகராட்சியில் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

அரசு உத்தரவுப்படி பள்ளிகள் செப்டம்பர்1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் நிலையில் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்.

நாகர்கோவில் மாநகராட்சியில் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
நாகர்கோவில்

15க்கும் மேற்பட்ட பெண்களுடன் லீலை - போலி சாமியார் மீது நடவடிக்கை...

குமரியில் 15க்கும் மேற்பட்ட பெண்களுடன் லீலையில் ஈடுபட்டு, பண மோசடி செய்ததாக போலி சாமியாரின் மனைவி போலீசில் புகார் செய்தார்.

15க்கும் மேற்பட்ட பெண்களுடன் லீலை - போலி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நாகர்கோவில்

காணாமல் போன செல்போன்கள், கண்டுபிடித்து ஒப்படைத்த காவல்துறை

குமரியில் காணாமல் போன 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை காவல்துறையினர் கண்டு பிடித்து, உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

காணாமல் போன செல்போன்கள், கண்டுபிடித்து ஒப்படைத்த காவல்துறை
நாகர்கோவில்

ஜீவானந்தம் 115 ஆவது பிறந்தநாள், அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

ஜீவானந்தம் பிறந்தநாளை முன்னிட்டு குமரியில் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஜீவானந்தம் 115 ஆவது பிறந்தநாள், அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை
நாகர்கோவில்

குமரியில் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டப்பட்டது.

குமரியில் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
நாகர்கோவில்

முடக்கி வைத்துள்ள பஞ்சப் படியை வழங்க வேண்டும், சிஐடியு கோரிக்கை

முடக்கி வைத்துள்ள பஞ்சப் படியை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.

முடக்கி வைத்துள்ள பஞ்சப் படியை வழங்க வேண்டும், சிஐடியு கோரிக்கை
நாகர்கோவில்

கைவினை பொருட்களுக்கு ஆதரவு கொடுங்கள்: கண்காட்சி மூலம் விழிப்புணர்வு

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சியில் பல்வேறு வகையான கைவினை பொருட்கள் இடம் பெற்று உள்ளன.

கைவினை பொருட்களுக்கு ஆதரவு கொடுங்கள்:  கண்காட்சி மூலம் விழிப்புணர்வு
நாகர்கோவில்

மனைவியை சேர்த்து வைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் கணவன் தீக்குளிக்க...

குமரியில் மனைவியை சேர்த்து வைக்க கோரி, கணவன், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மனைவியை சேர்த்து வைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் கணவன் தீக்குளிக்க முயற்சி