Tamil News Online | நாகர்கோவில் செய்திகள் | Latest Updates | Instanews - Page 4
நாகர்கோவில்
மகளை கொலை செய்ததோடு வீட்டை அபகரிக்க முயற்சி: மூதாட்டி குற்றச்சாட்டு
குமரியில் மகளை கொலை செய்ததோடு வீட்டை அபகரிக்க முயற்சி செய்யும் மருமகன் மீது நடவடிக்கை எடுக்க மூதாட்டி கோரிக்கை.
நாகர்கோவில்
குமரியில் கணவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி எஸ்.பி ஆபிசில்...
குமரி போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனைவி புகார் அளித்தார்.
நாகர்கோவில்
தேர்தல் விதி மீறல் வழக்கு: பொன். இராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்
தேர்தல் விதி மீறல் வழக்கு விசாரணைக்காக நாகர்கோவில் நீதி மன்றத்தில் பொன். இராதாகிருஷ்ணன் ஆஜரானார்.
நாகர்கோவில்
குமரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு
குமரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நாகர்கோவில்
இயற்கை உரம் விற்பனை : இலாபத்தை பகிர்ந்து அளித்த நாகர்கோவில்
இயற்கை உரம் விற்பனை செய்ததில் கிடைத்த வருமானம் ரூ. 3 லட்சம் அங்குள்ள தூய்மை பணியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது
நாகர்கோவில்
கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை: கபசுர குடிநீர் வழங்கிய மாவட்ட
குமரியில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
நாகர்கோவில்
குமரியில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்: ஆட்சியர் தலைமையில்...
சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
நாகர்கோவில்
இலவச வீட்டு மனை கேட்டு வந்தவர்கள் திடீர் போராட்டம் - பரபரப்பு
குமரியில் இலவச வீட்டு மனை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
நாகர்கோவில்
மாநகராட்சி சார்பில் கை கழுவும் பயிற்சி - பொதுமக்கள் பாராட்டு
குமரியில் நோய் தடுப்பு முறையில் ஒன்றான கைகளுவும் முறை குறித்த பயிற்சி அளித்த மாநகராட்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
நாகர்கோவில்
சரக்கு இரயில் தடம் புரண்டது, அதிர்ஷ்டவசமாக பாதிப்பு இல்லை
குமரிக்கு ரேஷன் அரிசி ஏற்றி வந்த இரயில் தடம் புரண்டதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.
நாகர்கோவில்
போக்குவரத்து காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
நாகர்கோவில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அடிக்கல் நாட்டினார்.
நாகர்கோவில்
நாகர்கோவில் பூங்காவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு, மாநகராட்சிக்கு பாராட்டு
நாகர்கோவில் மாநகராட்சி பூங்காவின் மேம்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.