/* */

You Searched For "#monsoon"

நாமக்கல்

பருவமழை காலங்களில் மின்சாதனங்களை கவனமாக கையாள மின்வாரியம் வேண்டுகேள்

பருவமழை துவங்க உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பருவமழை காலங்களில் மின்சாதனங்களை கவனமாக கையாள மின்வாரியம் வேண்டுகேள்
அரியலூர்

வடகிழக்கு பருவமழையின் காரணமாக 987 வீடுகள் சேதம்

அரியலூர் மாவட்டத்தில் மழையின் காரணமாக 987 வீடுகள் சேதமடைந்துள்ளது. 645பயனாளிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக 987 வீடுகள் சேதம்
கோவை மாநகர்

பருவமழையை எதிர்கொள்ள கோவை மாவட்ட நிர்வாகம் தயார்: ஆட்சியர் பேட்டி

24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கட்டுப்பாட்டு அறை ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

பருவமழையை எதிர்கொள்ள கோவை மாவட்ட நிர்வாகம் தயார்: ஆட்சியர் பேட்டி
உதகமண்டலம்

பருவமழைக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 456 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.

பருவமழைக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
திருவண்ணாமலை

மழை பாதிப்புகளை தடுக்க 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்

செய்யாறு ஒன்றியத்தில், மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மழை பாதிப்புகளை தடுக்க 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்
உடுமலைப்பேட்டை

வடகிழக்கு பருவமழை தீவிரம்: உஷார் நிலையில் தீயணைப்பு துறை

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரம்: உஷார் நிலையில் தீயணைப்பு துறை
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்‌ட வெள்ள பாதிப்பை தெரிவிக்க வாட்ஸப் எண்: மாவட்ட...

செங்கல்பட்டில் பருவமழையால்‌ வெள்ளச்‌சேத விவரங்களை பொதுமக்கள்‌ மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வாட்ஸப் எண் அறிவிப்பு‌.

செங்கல்பட்டு மாவட்‌ட வெள்ள பாதிப்பை தெரிவிக்க வாட்ஸப் எண்: மாவட்ட நிர்வாகம்
காஞ்சிபுரம்

வடகிழக்கு பருவமழை துவங்கியவுடன் மீண்டும் நிரம்பி வழியும் தடுப்பணைகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது 57 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது நிரம்பி வழிகிறது.

வடகிழக்கு பருவமழை துவங்கியவுடன் மீண்டும் நிரம்பி வழியும் தடுப்பணைகள்
தொண்டாமுத்தூர்

கனமழையினால் குளக்கரை உடைப்பு - 8 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில்...

விவசாயிகள் உடனடியாக பொதுப்பணி அதிகாரிக்கு தகவலளித்ததுடன் அதிகாரிகள் வருவார்கள் என விவசாயிகள் காத்திருந்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் அலட்சியமாக...

கனமழையினால் குளக்கரை உடைப்பு -  8 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பக்கிள் ஓடை தூர்வாரும் பணி...

பருவமழையை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பக்கிள் ஓடை தூர்வாரும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பக்கிள் ஓடை தூர்வாரும் பணி தொடங்கியது.