/* */

மழை பாதிப்புகளை தடுக்க 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்

செய்யாறு ஒன்றியத்தில், மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

மழை பாதிப்புகளை தடுக்க 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்
X

செய்யாறில், மணல் மூட்டைகளை தயார்ப்படுத்தும் தொழிலாளர்கள். 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியத்தில், மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவுறுத்தலின் பேரில், செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில், நீர் நிலைகளில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொள்ள வசதியாக, தொழிலாளர்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்படுத்தும் பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மணல் முட்டைகள், வெள்ளப் பாதிப்புகளுக்காகவும், அவசரத்தேவைக்காக பயன்படுத்தப்படும் என, வட்டார வளர்ச்சி அலுவலர் மயில்வாகனன் தெரிவித்தார்.

Updated On: 1 Nov 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்