You Searched For "#makkalneethimaiyam"
குமாரபாளையம்
தூய்மை பணியாளர்களை அதிகப்படுத்த காேரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு
குமாரபாளையம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் அதிகப்படுத்த மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.
குமாரபாளையம்
சிறப்பு உறுப்பினர் அட்டை வழங்கிய மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்
பள்ளிபாளையத்தில் மக்கள் நீதி மய்யத்தாரின் சிறப்பு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
குமாரபாளையம்
குமாரபாளையம் நகராட்சியில் மக்கள் நீதி மய்யத்தினர் கோரிக்கை மனு
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் தேர்தல் அலுவலகம் திறப்பு
குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
மதுரை மாநகர்
மதுரையில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மனுத்தாக்கல்
மதுரை மாநகராட்சி 37-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மக்கள் நீதி மைய வேட்பாளர் மனுத்தாக்கல் செய்தார்
ஈரோடு மாநகரம்
காங்கிரஸ் கட்சியில் இணைந்த மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள்
ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதி மையம் கட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
மதுரை மாநகர்
சினிமா திரையரங்கில் இனிப்பு வழங்கி கொண்டாடிய மக்கள் நீதி மையத்தினர்
நடிகர் கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, முன்கூட்டியே இனிப்பு வழங்கி கொண்டாடிய மக்கள் நீதி மய்ய கட்சியினர்.
மயிலாப்பூர்
நிர்வாகிகள் கட்சி தாவல், மநீம ஶ்ரீபிரியா கிண்டல்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்தவர்களை, நடிகை ஸ்ரீ பிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார்.
புதுக்கோட்டை
தண்டோரா போட்டு மநீம வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் தண்டோரா பாேட்டு திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார்.சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை...
கோவை மாநகர்
மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்ன - டி.ராஜா கேள்வி
மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்ன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பினார்.கோயமுத்தூர் சிரியன் சர்ச் சாலையில் உள்ள...
சாத்தூர்
ஐஜேகே பெண் வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மையம் கூட்டணி கட்சி சார்பில் ஐஜேகே பெண் வேட்பாளர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்...
ஆலந்தூர்
பூ விற்று,வடை சுட்டு வாக்கு கேட்ட வேட்பாளர்
ஆலந்தூர் தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் வாக்காளர்களை கவர்வதற்காக பூ வியாபாரம் செய்தார்.செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்ற...