/* */

பூ விற்று,வடை சுட்டு வாக்கு கேட்ட வேட்பாளர்

ஆலந்தூர் தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் வாக்காளர்களை கவர்வதற்காக பூ வியாபாரம் செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் வேட்பாளராக சரத்பாபு என்பவர் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஆலந்தூர் தொகுதி முழுவதும் இளைஞர்கள் பலத்துடன் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.இதில் அவர் பூ விற்கும் பாட்டியிடம் பூக்களை விற்று வாக்கு சேகரித்தார். பின்னர் அருகில் உள்ள கடையில் வடை சுட்டு விற்று வாக்குகளை கேட்டார். மக்கள் நீதி மையம் வேட்பாளர் வித்தியாசமான முறையில் வாக்காளர்களை அணுகுவது பெறும் வரவேற்பை பெற்றுள்ளது

Updated On: 26 March 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...