/* */

குமாரபாளையம் நகராட்சியில் மக்கள் நீதி மய்யத்தினர் கோரிக்கை மனு

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகராட்சியில் மக்கள் நீதி மய்யத்தினர் கோரிக்கை மனு
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட செயலர் காமராஜ் தலைமையில் கோரிக்கை மனு நகராட்சி கமிஷனரிடம் கொடுக்கப்பட்டது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- குமாரபாளையம் ஜே.கே.கே. ரோடு, முருகன் இரும்பு கடை பின்புறம் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் குப்பைகள் கொட்டி வருகின்றனர். இந்த பள்ளத்தை சீரமைத்து குப்பைகளை வேறு இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்.வி.பி. சந்து பகுதியில் மின் விளக்கு எரியாமல் உள்ளது. புதிய மின் விளக்கு அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மகளிரணி அமைப்பாளர் சித்ரா, நிர்வாகிகள் யோகராஜ், வரதராஜ், மனோகரன் பாபு, விமலாவேணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Updated On: 9 May 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  2. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  3. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  6. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  10. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை