You Searched For "#lovers"
செய்யாறு
காதல் தம்பதி பாதுகாப்பு கேட்டு செய்யாறு நீதிமன்றத்தில் தஞ்சம்
செய்யாறு நீதிமன்றத்தில் காதல் தம்பதி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பெரும்புதூர்
காதலர்களை மிரட்டி ஜி-பே மூலம் பணம் பறித்த காவலர்கள் கைது
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இருவரிடம் மணிமங்கலம் காவல்துறையை சேர்ந்த இருவர் மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
ஆரணி
காதலியைக் காண சுவர் ஏறி குதிப்பு: போலீசில் சிக்கிய காதலன்
ஆரணி அருகே காதலித்த பெண்ணை சந்திக்க சுவர் ஏறி குதித்தபோது இளைஞர் போலீசில் சிக்கினார்.
ஈரோடு
அந்தியூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
அந்தியூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி ...
கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர்
தஞ்சை எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
தஞ்சையில் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
பெண்வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் காதலியை மீட்டு தரக் கோரி காதலன் குடும்பத்துடன் புகார்
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலியை ஜாதி காரணம் காட்டுவதால் மீட்டுத் தரக்கோரி குடும்பத்துடன் எஸ்.பி.,யிடம்...
ஈரோடு
கோபிசெட்டிபாளையம்: பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் காதல் ஜோடி தஞ்சம்
கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.
ஈரோடு
காதல் விவகாரத்தில் இளைஞர் மீது தாக்குதல்: சிகிச்சை பலனின்றி
கீழ்வாணியில் காதல் விவகாரத்தால் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்
5 வருடமாக காதலித்து ஏமாற்றம்: எஸ்பி., அலுவலகத்தில் பெண் புகார்
திருவள்ளூர் அருகே திருமண ஆசை வார்த்தை கூறி 5 வருடமாக காதலித்து ஏமாற்றியதாக எஸ்பி., அலுவலகத்தில் பெண் புகாரளித்துள்ளார்.