/* */

கோபிசெட்டிபாளையம்: பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் காதல் ஜோடி தஞ்சம்

கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம்: பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் காதல் ஜோடி தஞ்சம்
X

பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த காதல் ஜோடி மெய்கீர்த்தி - கோகிலவாணி.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம், பிச்சாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் மெய்கீர்த்தி. எம்எஸ்சி பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கோபி கரட்டடிபாளையம் பகுதியில் உள்ள கல்லூரியில் படிக்கும் போது அதே கல்லூரியில் படித்த அளுக்குளி பகுதியை சேர்ந்த கோகிலவாணி என்பவருக்கும் காதலித்து வந்துள்ளனர்.

இதற்கு கோகிலவாணி வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவே, கோகிலவாணி வீட்டை விட்டு வெளியேறி, காதலருடன் சென்று கூகலூர் அருகே உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டார். நேற்று கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு, இருவரும் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து, மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மேனகா, இரண்டு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Updated On: 11 Feb 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!