/* */

You Searched For "#liquorSmuggling"

வானூர்

சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த சரக்கு பாட்டில்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த மது பாட்டில்கள் வாகனத்துடன் பறிமுதல்.

சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த சரக்கு பாட்டில்கள் பறிமுதல்
வாணியம்பாடி

வாணியம்பாடியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர் சாராய வழக்கில்...

ஆலங்காயம் வளையாம்பட்டு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர் சாராய வழக்கில் கைது. 150 லிட்டர் சாராயம் பறிமுதல்

வாணியம்பாடியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர் சாராய வழக்கில் கைது
விழுப்புரம்

விழுப்புரத்தில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான கடத்தல் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரத்தில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்
அந்தியூர்

அந்தியூரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மது பாட்டில்களை

ஊரடங்கின்போது பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் அழித்தனர்.

அந்தியூரில்  ரூ.5 லட்சம்  மதிப்பிலான வெளிமாநில மது பாட்டில்களை அழிப்பு
இராசிபுரம்

ராசிபுரத்தில் 120 மதுபாட்டில்களை கடத்திய 2 வாலிபர்கள் கைது

ராசிபுரத்தில் மோட்டார் சைக்கிளில் 120 மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ராசிபுரத்தில் 120 மதுபாட்டில்களை  கடத்திய 2 வாலிபர்கள் கைது
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையில் ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது

ஜோலார்பேட்டையில் ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது. மதுபாட்டில்கள் பறிமுதல்

ஜோலார்பேட்டையில் ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது
இரிஷிவந்தியம்

மணலூர்பேட்டை அருகே மதுபாட்டில்கள் கடத்தல்- 3 பேர் கைது

மணலூர்பேட்டை அருகே பெங்களூருவில் இருந்து மினி லாரியில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்

மணலூர்பேட்டை அருகே மதுபாட்டில்கள் கடத்தல்- 3 பேர் கைது
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையில் கர்நாடகாவில் இருந்து ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி...

கர்நாடகாவில் இருந்து ரயில் மூலம் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 9 பேர் கைது. ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கை

ஜோலார்பேட்டையில் கர்நாடகாவில் இருந்து ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 9 பேர் கைது