/* */

விழுப்புரத்தில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான கடத்தல் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்
X

விழுப்புரத்தில் மதுபாட்டில் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பள்ளி தென்னல் பகுதியில் மது விலக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர், அப்போது அவ்வழியே வந்த லோடுகேரியரை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் வாகனத்தில் 3 லட்சத்து, 88 ஆயிரம் மதிப்பிலான 7200 மதுபாட்டில்களை கடத்தி வந்த பிரவீன்குமார், ராஜ்குமார் ஆகிய இருவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து மதுபாட்டில்கள் மற்றும் லோடு கேரியரை பறிமுதல் செய்தனர்.

Updated On: 29 Sep 2021 2:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு