/* */

சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த சரக்கு பாட்டில்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த மது பாட்டில்கள் வாகனத்துடன் பறிமுதல்.

HIGHLIGHTS

சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த சரக்கு பாட்டில்கள் பறிமுதல்
X

புதுவையிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாடா ஏஸ் வாகனத்தில் புதுவையிலிருந்து மதுபாட்டில்களை கடத்திவந்தது தெரிய வந்தது.

கடத்தி வரப்பட்ட 3,024 மதுபாட்டில் பறிமுதல் செய்த காவல்துறையினர், தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த ஓட்டுனர் வினோத் என்பவரை கைது செய்து கோட்டகுப்பம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 Oct 2021 4:02 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  2. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  3. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவிக்கு, திருமண நாள் வாழ்த்துக்கள்!
  5. அண்ணா நகர்
    சென்னை ஐஐடி யில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பு சகோதரிக்கு வளைகாப்பு..!
  7. திருப்பரங்குன்றம்
    செல்போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை இரு மடங்காக
  8. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  9. வீடியோ
    நெல்லையை உலுக்கிய பயங்கர சம்பவம் | காதலி முன்னே கொடூரம் | Tirunelveli...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    முன்னாள் படைவீரர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு