You Searched For "#korona"
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் திமுக சார்பில் கொரேனா நிவாரண உதவிகளை அமைச்சர்...
புதுக்கோட்டையில் திமுக சார்பில் கொரோனா நிவாரண உதவிகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி
திருச்சியில் கொரோனா தடுப்பு மருத்துவ ஆலோசனை முகாம் அமைச்சர்...
திருச்சியில் தவ்ஹீத் ஜமாஆத் சார்பில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை மருத்துவ முகாமை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.
ஜெயங்கொண்டம்
தத்தனூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட்-19 சிகிச்சை மையம்...
அரியலூர் மாவட்டம் தத்தனூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மய்யத்தை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.
தென்காசி
தென்காசியில் தடுப்பூசி முகாம், மக்கள் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர்...
தென்காசியில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கான தடுப்பூசி முகாமினைமக்கள் எம்பி, எம்.எல்.ஏ மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
ஜெயங்கொண்டம்
அரியலூரில் சர்க்கஸ் கலைஞர்களுக்கு நிவாரண தொகுப்பை போலீஸ் டிஜஜி...
அரியலூர் சர்க்கஸ் கலைஞர்களுக்கு நிவாரண தொகுப்பை திருச்சி மண்டல காவல்துறைத் துணை தலைவர் ஆனிவிஜயா வழங்கினார்.
கிருஷ்ணராயபுரம்
கரூரில் தொற்றால் உயிரிழந்த பெண்ணின் உடலை பெற உறவினர்கள் சாலைமறியல்
கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உறிரிழந்த பெண்ணின் உடலை மருத்துவர்கள், தர மறுத்ததால் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரவக்குறிச்சி
கரூர் வார் ரூமில் அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்களின் குறைகள்...
கரூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வார்ரூமில் அமைச்சர் செந்தில் பாலாஜி கொரோனா தொடர்பான உதவிகளை கேட்டறிந்து அதிகாரிகளுக்கு...
புதுக்கோட்டை
வட்டாட்சியரின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய கலெக்டர்
புதுக்கோட்டையில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து இறந்த தாசில்தார் திருவுருவ படத்திற்கு கலெக்டர் மலர் தூவி, அஞ்சலி செலுத்தினார்.
அரியலூர்
அரியலூரில் கொரோனா சித்தா புத்துணர்வு மையம்
கொரோனா நோயாளிகள் சித்தா புத்துணர்வு மையத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்ர் ரத்னா தெரிவித்தார்.
ஜெயங்கொண்டம்
கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
ஜெயங்கொண்டம் கொரோனா சிறப்பு சிகிச்சை மய்யத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
குளித்தலை
கரூரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மருத்துவ முகாம்
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மருத்துவமுகாம் நடைபெற்றது.
அரவக்குறிச்சி
கரூரில் 8 இடங்களில் சோதனை சாவடி கண்காணிப்பு தீவிரம்
கரூர் மாவட்ட எல்லையாக உள்ள 8 இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் கண்காணிக்கப்படுவதாக மாவட்ட காவல்...