You Searched For "#korona"
மயிலாடுதுறை
கொரோனா தடுப்பூசி முகாம் திமுக எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கோனேரிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை. திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன்...
திருமயம்
பொன்னமராவதியில் நிவாரணத் தொகை ரூ 2000 வழங்கிய அமைச்சர்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கொரோனா நிவாரணம் ரூ 2000த்தை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
அம்பாசமுத்திரம்
வீரவநல்லூரில் கொரோனா நிவாரண நிதி ரூ 2000 வழங்கப்பட்டது
வீரவநல்லூரில் கொரோனா நிவாரண நிதி முதற்கட்டமாக ரூபாய் 2000 வழங்கப்பட்டது
குமாரபாளையம்
பள்ளிபாளையத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இன்று 6 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் 24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 11 பேர் உயிரிழப்பு
தஞ்சாவூரில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா சிகிச்சை பலன் இன்றி 11 பேர் உயிரிழந்தனர்.
அரியலூர்
கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில்
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி ஆய்வு செய்தார்.
வீரபாண்டி
மூன்றாம் அலை வந்தாலும், எதிர்கொள்வதற்கு அரசு தயார்-அமைச்சர் மா.சு ...
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சேலத்தில் கூறினார்.
ஜெயங்கொண்டம்
கொரோனா நிவாரணம் வழங்கும் பணி எம்எல்ஏ தொடங்கிவைத்தார்
ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன், கொரோனா நிவாரணத் தொகை ரூ.2000/- வழங்கும் பணியை தொடங்கிவைத்தார்.
தஞ்சாவூர்
ஊரடங்கு நேரத்தில் - நான்கு மணி நேரம் காத்திருப்பு
கொரோனா நிவாரண நிதி வழங்க சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வராததால் நான்குமணி காத்திருந்த பயனாளிகள், கொரோனா நேரத்தில் மேடை நிகழ்ச்சிகள் தேவையா என்று...
புதுக்கோட்டை
சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
புதுக்கோட்டையில் புதிதாக சித்த மருத்துவ சிகிச்சை மய்யத்தை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நன்னிலம்
திருவாரூரில் ஒரோ கிராமத்தில் 12ம் தேதி 47, இன்று 49 பேரூக்கும்...
திருவாரூர் மாவட்டம் நாலாங்கட்டளை கிராமத்தில் 12ம் தேதி 47 பேருக்கும், இன்று 49 பேருக்கும் புதிதாக தொற்று கண்டறியப்ப்டது. இனதால் கிராம மக்கள்...
மன்னார்குடி
திருவாரூரில் மூலிகை நீராவி சிகிச்சை மையம் திறப்பு
தமிழகத்தில் முதன்முறையாக கொரானா நோயாளிகள் விரைவில் குணமடைய திருவாரூரில் மூலிகை நீராவி சிகிச்சை மையம் திறக்கபட்டது .