/* */

திருச்சியில் கொரோனா தடுப்பு மருத்துவ ஆலோசனை முகாம் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்

திருச்சியில் தவ்ஹீத் ஜமாஆத் சார்பில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை மருத்துவ முகாமை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

திருச்சியில் கொரோனா தடுப்பு மருத்துவ ஆலோசனை முகாம் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்
X

திருச்சி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததானம் வழங்கியவர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு சான்றிதழ் வழங்கினார்.

திருச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடந்த மருத்துவ ஆலோசனை முகாமை தொடங்கி வைதத அமைச்சர் கே.என்.நேருதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மூலமாக கொரானோ தொற்று நோய் பாதித்து இறந்தவர்களை உடல்களை அவர்களின் மத சம்பிரதாயத்தின்படி அடக்கம் செய்து வரும் செயலை பாராட்டினார்.

முகாமில் ரத்ததானம் செய்த 153 பேரை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். மேலும் அனைத்து சமுதாய மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆம்புலன்சை சேவையை துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர் மண்டிசேகர், போட்டோ கமால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட தலைவர் குலாம் தஸ்தகீர், மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், பொருளாளர் முகமது உசேன், மாவட்ட பொருளாளர் முகமது ரபிக், மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 31 May 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  2. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  3. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  9. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  10. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...