You Searched For "#killed"
உதகமண்டலம்
உதகையில் லாரி மோதியதில் முதியவர் உயிரிழப்பு
ஊட்டி அருகே அடையாளம் தெரியாத லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு
சித்தோடு அருகே சரக்கு லாரி மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து
சித்தோடு அருகே சரக்கு லாரி மீது கண்டெய்னர் மோதிய விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
குமாரபாளையம்
கார் மோதி முதியவர் பலி: போலீசார் விசாரணை
குமாரபாளையத்தில் கார் மோதி முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு
மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி விபத்து: 2 கல்லூரி மாணவர்கள் பலி
திண்டல் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிய விபத்தில் தனியார் பாலிடெக்னிக் மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு
பெருந்துறை அருகே லாரி டிரைவர் உயிரிழப்பு
பெருந்துறை அருகே லாரியில் தூங்கிய டிரைவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு
கொடுமுடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் கார் மோதி பலி
கொடுமுடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சாலையை கடக்க முயன்ற போது, கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழப்பு.
திருச்சிராப்பள்ளி மாநகர்
ரயிலில் இருந்து தவறி விழுந்த நாதஸ்வர கலைஞர் பலி
கழிவறைக்கு பதிலாக பெட்டியின் கதவை திறந்ததால் ரயிலில் இருந்து தவறி விழுந்த நாதஸ்வர கலைஞர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
கிருஷ்ணராயபுரம்
இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற வெடிபொருள் வெடித்து ஒருவர் பலி
தரகம்பட்டி அருகே குளக்காரன்பட்டியில் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற வெடி பொருள் வெடித்து சிதறியது.
ஈரோடு
கவுந்தப்பாடியில் இருசக்கர வாகனம் மோதி விபத்து: முதியவர் பலி
கவுந்தப்பாடி அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு
பெருந்துறை அருகே பேருந்து மோதி பெண் பலி
பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதி சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு.
ஈரோடு
ஈரோடு: நடப்பாண்டில் ரயில் மோதி 58 பேர் பலி
ஈரோட்டில் நடப்பாண்டில் மட்டும் ரயில் மோதி 58 பேர் பலியாகி உள்ளதாக ரயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு
பவானி: மொபட் மீது கார் மோதி விபத்து முதியவர் பலி
அம்மாபேட்டை அருகே கார் மோதிய விபத்தில் மொபட்டில் சென்று முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.