/* */

வயல்வெளிகளுக்குள் புகுந்த மழை நீர்: அறுவடை பணிகள் முடிந்ததால் தப்பிய நெற்பயிர்

கன்னியாகுமரியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

HIGHLIGHTS

வயல்வெளிகளுக்குள் புகுந்த மழை நீர்: அறுவடை பணிகள் முடிந்ததால் தப்பிய நெற்பயிர்
X

கன்னியாகுமரியில் சாகுபடி முடிந்த வயல்வெளியில் புகுந்த மழை நீர்

கன்னியாகுமரி மாவட்டத்தில்நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய நீடித்த கனமழையானது இன்று காலை வரை நீடித்தது, இதனிடையே கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும் கால்வாய்கள் குளங்கள் வேகமாக நிரம்பின, இந்நிலையில் நாகர்கோவில் அருகே அருமநல்லூர் பகுதியில் குளத்தில் இருந்து வெளியேறிய நீரானது அங்கிருந்த வயல்வெளிகளில் புகுந்தது. இதன் காரணமாக வயல்வெளிகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் அங்கிருந்து சாலையை கடந்து மறுகால் பாய்ந்து வருகிறது, தண்ணீர் புகுந்ததால் வயல்வெளிகள் குளம் போல் காட்சியளிக்கும் நிலையில் தற்போது கன்னிப்பூ சாகுபடி அறுவடை பணிகள் முடிந்ததால் நெற்பயிர்கள் சேதத்திலிருந்து தப்பின. ஆனால், நூற்றுகணக்கான வைக்கோல் கட்டுகள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ள. அறுவடை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் சும்மா 250 ஏக்கர் பரப்பளவிளான நெல் பயிர்கள் சேதமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கு என்று விவசாயிகள் தெரிவித்தனர்.


Updated On: 28 Sep 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...