Tamil News Online | கன்னியாகுமரி செய்திகள் | Latest Updates | Instanews - Page 3
குளச்சல்
ஊரடங்கை மீறாத குமரி மக்கள்:
ஊரடங்கை மீறியதாக குமரி மாவட்டத்தில் எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
விளவங்கோடு
டாஸ்மாக் பார்கள் செயல்படாது –கலெக்டர் உத்தரவு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, குமரி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பரவல்...
நாகர்கோவில்
கொரோனா நோயாளி வருகை: மாநகராட்சி அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர்...
விளவங்கோடு
குமரியில் ஒரே நாளில் 4.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூபாய் 4.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை - டாஸ்மாக் அதிகாரி தகவல்.
பத்மனாபபுரம்
கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் ரமா தலைமையில் போலீசார் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈத்தாமொழி சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு...
கன்னியாகுமரி
பெண்ணை சரமாரியாக வெட்டியவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி, திருவள்ளுவர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் இவர் நேற்று குடித்துவிட்டு வீட்டில் வந்து அவருடைய மனைவி ஆனந்த...
விளவங்கோடு
கப்பல் மோதி மாயமான மீனவர்களை மீட்க கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் அருகே வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த ஜோசப் ஃபிராங்க்ளின் என்பவருக்கு சொந்தமான மெர்சிடிஸ் என்ற விசை படகில், ஜோசப்...
கிள்ளியூர்
வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு 4 கட்டமாக பயிற்சி
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்காண வாக்குகள் மற்றும் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குகளை கோணம் பொறியியல்...
நாகர்கோவில்
விதிகளை மீறும் திருமண மண்டபங்கள்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதை அடுத்து, குமரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி...
கன்னியாகுமரி
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழுதான எக்ஸ்ரே கருவி - பொதுமக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் பகுதியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கடந்த சில நாட்களாக இங்கு...
நாகர்கோவில்
மகளிர் காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி
வயது முதிர்ச்சி அடையாத காதலர்களை பிரித்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி
கன்னியாகுமரி
கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை - ஜோதி...
முக கவசம் அணியாமல் தனி மனித இடைவெளி பின்பற்றாமல் அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை - ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ்.