/* */

ஊரடங்கை மீறாத குமரி மக்கள்:

ஊரடங்கை மீறியதாக குமரி மாவட்டத்தில் எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

HIGHLIGHTS

ஊரடங்கை மீறாத குமரி மக்கள்:
X

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வரும் வருபவர்கள், இ-பாஸ் இருந்தால் மட்டுமே மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக மாவட்டத்தின் எல்லையோர சோதனைச் சாவடிகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு காலங்களில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அதிகமாகவே உள்ளது. ஊரடங்கு மீறியதாக ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை.

எனவே பொதுமக்கள் அரசின் விதி முறைகளை கடைபிடித்து தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டால் விரைவாக கொரோனாவில் இருந்து மாவட்டம் மீளும் என்று கூறினார்

Updated On: 27 April 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...