Tamil News Online | கன்னியாகுமரி செய்திகள் | Latest Updates | Instanews - Page 2
நாகர்கோவில்
தடுப்பூசி செலுத்துவதில் புதிய அணுகுமுறை: மக்கள் மத்தியில் வரவேற்பு
குமரி மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி செலுத்துவதில் ஏற்படுத்தி உள்ள புதிய அணுகுமுறை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
பத்மனாபபுரம்
குமரியில் 2 ஆவது நாளாக விறுவிறுப்பாக நடைபெற்ற அதிமுகவின் விருப்பமனு...
குமரியில் 2 ஆவது நாளாக அதிமுகவின் விருப்பமனு விநியோகம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
நாகர்கோவில்
செல்போன் வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம்: குமரியில் அசத்தல் ஆஃபர்
குமரியில் செல்போன் வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம் என செல்போன் கடையில் செய்யப்பட்ட விளம்பரம் பொதுமக்களை கவர்ந்தது.
நாகர்கோவில்
வரதட்சணை கேட்டு கருக்கலைப்பு - இளம்பெண் மகிளா நீதிமன்றத்தில் புகார்.
கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில்
மாவட்டத்தில் குமரி ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்காது: மாவட்டஆட்சியர்
குமரி மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தகவல்
விளவங்கோடு
ஹவாலா பணம் வழங்குவதாக கூறி 18 லட்சம் மோசடி - இருவர் கைது
கன்னியாகுமரி அருகே ஹவாலா பணம் வருவதாக கூறி 18 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
கன்னியாகுமரி
வரதட்சணை கேட்டு இளம்பெண் கொடுமை - கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
நாகர்கோவில் வரதட்சணை கேட்டு இளம்பெண் கொடுமை செய்யப்பட்டார். இதனையொட்டி அனைத்து மகளிர் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி...
கிள்ளியூர்
சனிக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை
சனிக்கிழமைகளில் இறைச்சிக் கடைகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
கன்னியாகுமரி
மிரட்டும் கோரோனா - காவல் நிலையத்திற்குள் செல்ல தடை.
பூதப்பாண்டி காவல் நிலைய வளாகத்தில் கயிறு கட்டப்பட்டு பொதுமக்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
குளச்சல்
பெண்ணுக்கு கொலை மிரட்டல்
தனக்கு கொலைமிரட்டல் விடுத்த நபருக்கு எதிராக பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகர்கோவில்
ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் கொரோனா சிகிச்சை
நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.