/* */

குமரியில் ஒரே நாளில் 4.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூபாய் 4.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை - டாஸ்மாக் அதிகாரி தகவல்.

HIGHLIGHTS

குமரியில் ஒரே நாளில் 4.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
X

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பொது ஊரடங்கையொட்டி மதுக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் சனிக்கிழமை மதுபானக் கடைகளில் விற்பனை களைகட்டியுள்ளது. குமரி மாவட்டத்தில் 113 டாஸ்மாக் கடைகள் உள்ளன. சராசரியாக நாள்தோறும் மூன்று கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகும்.

இந்நிலையில் ஞாயிற்றுகிழம டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதால் மது பிரியர்கள் முன்தினம் சனிக்கிழமை மொத்தமாக மதுபானங்களை வாங்கி குவித்தனர். இதனால் குமரி மாவட்டத்தில் ஒரு நாள் விற்பனை ரூபாய் 4.25 கோடியாக உயர்ந்துள்ளது என டாஸ்மாக் அதிகாரி தெரிவித்தார்.

Updated On: 26 April 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  2. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  3. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  4. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  7. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  8. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  10. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்